tag:blogger.com,1999:blog-1819357174579144994.post7330302527277764375..comments2023-11-03T05:44:08.887-07:00Comments on சுரேஷின் பக்கங்கள்: அங்காடித் தெருdeesureshhttp://www.blogger.com/profile/02630516354306956805noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1819357174579144994.post-28636960077836204952010-04-13T04:18:18.140-07:002010-04-13T04:18:18.140-07:00எப்பொழுதாவது அந்த கடைப்பக்கம் சென்றால்.. அங்கிருக்...எப்பொழுதாவது அந்த கடைப்பக்கம் சென்றால்.. அங்கிருக்கும் சேல்ஸ் பெண்களிடம் அவர்களின் சொந்த ஊர் மற்றும் படிப்பைப்பற்றி விசாரிப்பதுண்டு.. சொல்லும்போதே அந்த பெண்களின் கண்களில் ஒரு வித ஏக்கமும் மிரட்சியும் தெரியும்.. இந்த படத்தை பார்க்கும்போதே நான் பேச்சு கொடுத்த பெண்களின் கலவரமான முகம் கண் முன் வந்து நின்றது.. நெஞ்சை நெகிழ வைத்த அற்புதமான படம்..Lavanya Rajalakshminoreply@blogger.com